Wednesday, September 30, 2009

காகிதத்திலே கலை வண்ணம் கண்டார்...!!

இது மின்னஞ்சல்ல வந்த படங்கள்.... போர்ச்சுகல் நாட்டுல பேப்பர் திருவிழா வருடத்துக்கு ஒரு முறை நடக்கும் அப்படி னு நெட் லா படிச்சு தெரிஞ்சுகிட்டேன்... இந்த படங்கள் ரொம்ப அருமையா இருந்ததுனால உங்க கூட பகிர்ந்துக்கலாம் னு பதிவா போட்டிருகேன்...








காகிதத்துல இவ்ளோ அழகா லாம் பண்ண முடியுமா னு நினைக்கும்போது ரொம்ப ஆச்சரியமா இருக்கு... ஆரிகாமி னு காகிதம் வச்சு சின்ன சின்ன பொருளோ, பறவையோ தான் பண்ணலாம் னு நினச்சுகிட்டு இருந்தேன்... ஆனா காகிதம் வச்சே கிட்ட தட்ட ஒரு ஊர் முழுக்க எல்லாவிதமான அமைப்புகளும் செஞ்சுருக்காங்க.... WoW....!!!

இந்த பேப்பர் திருவிழாவுக்கு ஒரே ஒரு முறையாவது போகணும் னு ஆசை வந்துருச்சு... அத பத்தி அது எப்ப நடக்கும் என்ன ஏது னு விவரம் யாருக்காச்சும் தெரிஞ்ச எனக்கு சொல்லுங்க...
உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location