Thursday, July 16, 2009

குறுஞ்செய்தி கவிதைகள்!!

ஏனோ !
என்னை விரும்ப
அவளுக்கு
விருப்பமில்லை...

பிடிக்காதலால் அல்ல..
நான் அவளிடம்
"நல்லவன்" போல்
நடிக்காதலால்...

*****************************************************************************************************

உன் நட்பை
பெறவேண்டுமென்று
கடவுளிடம்
வரம் கேட்க சென்றேன்
கடவுளை காணவில்லை
பின்புதான் தெரிந்தது
அவரும்
உன் நட்பைபெற
தவம் செய்கிறார் என்று!!!

******************************************************************************************************

விக்கல் எடுக்கிறது...!
தண்ணீர்
குடிக்க
மனமில்லை...
ஏனேன்றால்
நினைப்பது
நீயாக இருந்தால்..?
நீடிக்கட்டும்
சில நிமிடங்கள்...

***************************************************************************************************

உனக்கு என்ன வருத்தம்
காதல் தோல்வியா..!!
இல்லை
வாழ்க்கைத் தோல்வியா..!!

பிறகு ஏன்
இவ்வளவு உயரமான
மலையில் இருந்து
குதிக்கிறாய்..

"அருவியே!!"

********************************************************************************************************

நீ , நான் , நட்பு
மூவரும்
ஓடிக் கொண்டிருந்தோம் ...
உனக்காக நானும்...
எனக்காக நீயும்,
விட்டுக்கொடுத்து
ஓடும்போது
" நட்பு "
நம்மை வென்று விட்டது..!!

0 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location