Monday, April 11, 2011

வாசித்ததில் பிடித்தது..!!

நவீன தாம்பத்தியம்

அவள்
தன் உடலைக் கொடுத்தாள்
தன் மனதைக் கொடுத்தாள்
தன் தூக்கத்தைக் கொடுத்தாள்
தன் விசுவாசத்தைக் கொடுத்தாள்
தன் உழைப்பைக் கொடுத்தாள்
தன் சம்பாத்தியத்தைக் கொடுத்தாள்
தன் செலவுகளின் கணக்கினைக் கொடுத்தாள்

அவனுக்கு நிறையவே இல்லை
அவள் மின்னஞ்சலின்
கடவுச் சொல்லைக் கொடுக்கும் வரை.

-மனுஷ்ய புத்திரன்

4 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

Chitra said...

Long time, no see... Welcome back!

Ungalranga said...

இந்த கவிதையை படிச்சதும் ”அவன்” மேல் கடுப்பா வருது..

க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..!!

குறையொன்றுமில்லை. said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்.
நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6777.html

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location