Wednesday, August 12, 2009

வெற்றி வெற்றி வெற்றி...

வணக்கம் வணக்கம் வணக்கம்...

எவ்ளோ நாள் தான் அடுத்தவங்க எழுதுனதயே பிட் அடிச்சு போட்றது...
நானே ஒரு பதிவு போடலாம் னு முடிவு பண்ணிடேங்க...
என்ன எழுதுனாலும் படிக்க ஆள் இருப்பாங்க னு ஒரு நம்பிக்கைதான்..

நான் பாத்த வரைக்கும் எல்லா பதிவர்களும் 3 விசயத்துல தான் ங்க அதிகமா எழுதுறாங்க...
1. கவிதை( நெறைய காதல் கவித தான் இருக்கு )
2. கதை ( சிறுகதை, தொடர்கதை னு நெறைய இருக்கு )
3. விமர்சனம் ( சினிமா , தொல்லைகாட்சி ,புத்தகம் னு எல்லாத்துக்கும் )

இது 3 பிரிவுல தப்பிச்சுருச்சு னா இளைய தலைவலி , புரட்சி தலைவலி னு யாரையாவது கலாய்க்குறாங்க.....

யோசிச்சு பாத்ததுல இந்த காதல் கவித லாம் எழுதுற அளவுக்கு காதல் வசப்படல... கதை லாம் எழுதுற அளவுக்கு பொறுமை இல்ல....
பேசாம எத பத்தியாவது விமர்சனம் வரிசைல எழுதிருலாம் னு முடிவு பண்ணிடேங்க...

அந்த விமர்சனத்தோட உங்கள சந்திக்கிரேங்க... அதுவரைக்கும் எல்லாரும் இந்த வலைபக்கத்து மேலயும் ஒரு கண்ணு வச்சுக்கோங்க....

வர்ட்டா......


என்னடா தலைப்புக்கும் சேதிக்கும் சம்பந்தமே இல்லன்னு யோசிகிறிங்க னு தெரியுது... வெற்றிகரமா முதல் பதுவு எழுதிட்டேன்... அதுக்கு தான் அந்த தலைப்பு....
எப்பூடி ??!!!


மறந்துறாம பின்னுட்டம் போட்ருங்க !!!!

0 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location