Thursday, August 13, 2009

குளிக்கறது ஒரு சொகம்ங்க....!!

















நீங்க வேற எதையாவது நினச்சு வந்துருந்தா சாரி மன்னிக்கணும் ....!!!

8 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

Raju said...

ஒன்னுஞ்சொல்றதுக்கில்ல சாமீ.

swizram said...

நீங்க எத நினச்சு வந்தீங்க டக்ளஸ்???!!

சி.கருணாகரசு said...

நான் இதைத்தான் நினைத்து வந்தேன்.நீங்க வேறு ஏதாவது நினைத்து பதிவு போட்டிருந்தால் மன்னிக்கவும் (இது எப்படி)

swizram said...

அட்ரா அட்ரா... !!!

Anonymous said...

நான் ஏதோ கவிதைன்னு நினைச்சு வந்தேன்.

Jawahar said...

அர்ஜுனா..அர்ஜுனா.. கொஞ்சம் ஏமாந்துதான் போனேன்.

http://kgjawarlal.wordpress.com

swizram said...

//சின்ன அம்மிணி said...

நான் ஏதோ கவிதைன்னு நினைச்சு வந்தேன்.//

வருத்தபடாதீங்க சின்ன அம்மிணி இதே தலைப்புல கூடிய சீக்கிரம் ஒரு கவித போட்டுடுறேன்....

swizram said...

//அர்ஜுனா..அர்ஜுனா.. கொஞ்சம் ஏமாந்துதான் போனேன்.//

கொஞ்சம் தான் ஏமாந்திங்களா ஜவகர்... ?!! அச்சோ ... இன்னும் ஏமாற வேண்டிய விஷயங்கள் நெறைய இருக்கு பா!!!

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location